News August 21, 2025
செயலற்று கிடக்கும் 13 கோடி ஜன்தன் கணக்குகள்!

நாட்டில் மொத்தமுள்ள 56.03 கோடி ஜன்தன் வங்கி கணக்குகளில், ஜூலை 31-ம் தேதி கணக்குப்படி, 13.04 கோடி கணக்குகள்(23%) செயலற்று இருப்பதாக மத்திய இணையமைச்சர் பங்கஜ் செளத்ரி தெரிவித்துள்ளார். உ.பி.யில் அதிகபட்சமாக 2.75 கோடி கணக்குகளும், பிஹாரில் 1.39 கோடி கணக்குகளும் செயலற்று உள்ளன. 2 வருடங்களுக்கு எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் வங்கி கணக்கு இருந்தால், அது செயலற்றதாக மாறும் என்பது RBI விதி.
Similar News
News January 17, 2026
டிரம்ப் முடிவால் இந்தியாவுக்கு பின்னடைவு

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% கூடுதலாக வரிவிதிக்கப்படும் என <<18842996>>டிரம்ப்<<>> எச்சரித்திருந்த நிலையில், இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. <<18868892>>ஈரானில்<<>> பல ஆயிரம் கோடி மதிப்பில் அமைத்து வந்த சபஹார் துறைமுகத்தில் இருந்து வெளியேறும் நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும், ஏப்ரல் வரை டிரம்ப் கால அவகாசம் கொடுத்துள்ளதால், தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
News January 17, 2026
கடைசி போட்டியிலாவது விளையாட விடுங்கள்: அஸ்வின்

நியூஸி.,க்கு எதிரான 2 ODI-களிலும் அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்க்காதது குறித்து அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 3-வது போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர் இந்த இடத்தை அடைய கடுமையாக உழைத்துள்ளார். இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு அவர் உறுதியான பங்களிப்புகளை செய்திருந்தும், அணியில் இடம் கிடைப்பது தொடர் போராட்டமாகவே இருந்து வருவதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
News January 17, 2026
கடைசி போட்டியிலாவது விளையாட விடுங்கள்: அஸ்வின்

நியூஸி.,க்கு எதிரான 2 ODI-களிலும் அர்ஷ்தீப் சிங்கை அணியில் சேர்க்காதது குறித்து அஸ்வின் அதிருப்தி தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 3-வது போட்டியிலாவது அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அவர் இந்த இடத்தை அடைய கடுமையாக உழைத்துள்ளார். இந்திய அணியின் பல வெற்றிகளுக்கு அவர் உறுதியான பங்களிப்புகளை செய்திருந்தும், அணியில் இடம் கிடைப்பது தொடர் போராட்டமாகவே இருந்து வருவதாகவும் அஸ்வின் தெரிவித்துள்ளார்.


