News March 23, 2024

 13 ஆயிரம் பேர் “ஆப்சென்ட்”

image

+2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த 7 லட்சத்து 72 ஆயிரத்து 200 பள்ளி மாணவர்கள், 21 ஆயிரத்து 875 தனித்தேர்வர்கள் என மொத்தம் 7 லட்சத்து 94 ஆயிரத்து 75 மாணவ-மாணவிகளில், சுமார் 13ஆயிரம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டைவிட ‘ஆப்சென்ட்’ எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது

Similar News

News April 9, 2025

கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா தேதி அறிவிப்பு

image

மதுரை சித்திரைத் திருவிழாவிற்காக மே 10 மாலை 6 மணிக்கு கள்ளழகர் அழகர்கோவிலில் இருந்து புறப்படுகிறார். மே 11ல் மூன்று மாவடியில் எதிர்சேவை நடைபெறும். மே 12 ல் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.தொடர்ந்து சேஷ வாகன,கருட வாகன புறப்பாடு மண்டுக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும். உங்க ஊர் திருவிழா நீங்க தான் எல்லோருக்கும் SHARE செய்து தெரியப்படுத்தனும்.#SHAREALL

News April 8, 2025

மதுரை : கட்டாயம் தெரிந்து இருக்க வேண்டிய எண்கள்

image

மதுரை மாவட்ட ஆட்சியர் 0452-2531110, மாவட்ட வருவாய் அலுவலர் 0452-2532106,
மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் 0452-2533272, மாவட்ட வழங்கல் அலுவலா் 0452-2546125,
பிற்படுத்தப்பட்டோர் (ம) சிறுபான்மையினா் நல அலுவலா் 0452-2529054,
ஆதி திராவிடா் (ம) பழங்குடியினா் நல அலுவலா் 0452-2536070,
உதவி இயக்குநா் (நில அளவை) 0452-2525099. மிக முக்கிய எண்களான இவற்றை நண்பர்களுக்கு பகிரவும் .

News April 8, 2025

மதுரையில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி தற்கொலை

image

மதுரை ஊமச்சிக்குளம் பகுதியில் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி துரைசிங்கம் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த துரைசிங்கம் நேற்று வீட்டிற்குள் சடலமாக கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து உடலை மீட்ட காவல்துறையினர் சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து விசாரித்தில், அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது.

error: Content is protected !!