News October 25, 2024
13 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 13 துணை வட்டாட்சியர்கள் மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். நெமிலி தேர்தல் துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம், நெமிலி வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்து வந்த சுரேஷ் சோளிங்கர் தலைமை இடத்து துணை வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சோளிங்கர் வட்ட வழங்கல் அலுவலர் குமார் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வரவேற்பு துணை வட்டாட்சியர் என
Similar News
News November 24, 2025
ராணிப்பேட்டை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) ராணிப்பேட்டை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க..
News November 24, 2025
ராணிப்பேட்டை: அரசு தேர்வர்களே.. இதை கவனியுங்க!

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். இங்கு <
News November 24, 2025
ராணிப்பேட்டை: நோயை தீர்க்கும் பழமை வாய்ந்த கோயில்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் அமைந்துள்ளது. 108திவ்ய வைணவ தலங்களில் இந்த கோயிலும் ஒன்றாகும், இந்த மலையிலுள்ள மூலிகை மரங்களால் ரத்தக்கொதிப்பு, இதயநோய் முதலான பக்தர்களின் பிரச்சினை விரைவில் சரியாகும். இந்த கோயிலுக்கு வெள்ளிக்கிழமை நரசிம்மரை தரிசிப்பதின் வழியே தங்கள் வீட்டிலுள்ள கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது. ஷேர் பண்ணுங்க.


