News October 25, 2024
13 துணை வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் 13 துணை வட்டாட்சியர்கள் மாற்றம் செய்து ஆட்சியர் சந்திரகலா நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார். நெமிலி தேர்தல் துணை வட்டாட்சியர் பன்னீர்செல்வம், நெமிலி வட்ட வழங்கல் அலுவலராக பணிபுரிந்து வந்த சுரேஷ் சோளிங்கர் தலைமை இடத்து துணை வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சோளிங்கர் வட்ட வழங்கல் அலுவலர் குமார் ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலக வரவேற்பு துணை வட்டாட்சியர் என
Similar News
News October 24, 2025
ராணிப்பேட்டை: மழையால் மின் தடையா..? உடனே CALL!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் பெய்து வரும் மழையால் மின் தடை, மின் கம்பி பழுது, மின் கம்பங்களில் சேதம் போன்ற மின்சாரம் சம்மந்தப்பட்ட எவ்வித புகார்களுக்கும் அரசின் இலவச உதவி எண்ணான 9498794987-ஐ அழைக்கலாம். உங்களுக்கு உடனடி தீர்வு கிடைக்கும். இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News October 24, 2025
JUST IN: ராணிப்பேட்டை: அரசுப் பள்ளிக்கு விடுமுறை!

ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், அரக்கோணம், ஜோதி நகர் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மழை நீர் தேங்கியுள்ளதால் இன்று(அக்.24) அப்பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் உள்ள மழை, மழை பாதிப்புகள் குறித்து கீழே கமெண்ட் பண்ணுங்க!
News October 24, 2025
ராணிப்பேட்டை: EB பிரச்சனையா..? உடனே CALL!

ராணிப்பேட்டை மாவட்ட மக்களே.., அதிக மின்கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில்<


