News May 10, 2024
129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 94.35% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 35 ம் தனியார் பள்ளிகள் 64 என மொத்தம் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
Similar News
News January 11, 2026
தூத்துக்குடி போலீஸ் உயர் அதிகாரிங்கள் டிரான்ஸ்பர்

தமிழகத்தில் 88 போலீஸ் டிஎஸ்பிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். தூத்துக்குடி டவுன் ஏஎஸ்பி மதன் நெல்லைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய டி.எஸ்.பியாக சுனில் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மணியாச்சி DSP S.அருள் இடமாற்றம் செய்யப்பட்டு K.அஜூகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். விளாத்திகுளம் DSP P.அசோகன் இடமாற்றம் செய்யப்பட்டு புதிய DSPயாக M.சுந்தரபாண்டியன் நியமிக்கப்பட்டுளார்.
News January 10, 2026
BREAKING: தூத்துக்குடியில் 2 டி.எஸ்.பி மாற்றம்

தூத்துக்குடி சரகம், விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அசோகன் மதுரை மாவட்டம் தீடீர் நகர் உதவி காவல் ஆணையராக மாற்றம் செய்யபட்டுள்ளார். மணியாச்சியில் துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அருள் மதுரை மாநகர உதவி காவல் ஆணையராக மாற்றம் செய்யபட்டுள்ளார். தமிழநாட்டில் மட்டும் 24 துணை காவல் கண்காணிப்பாளர் மாற்றம் செய்யபட்டுள்ளனர்.
News January 10, 2026
தூத்துக்குடி : பெண் பிள்ளைகளுக்கு ரூ.3 லட்சம் – APPLY..!

தூத்துக்குடி மக்களே, உங்க வீட்டில் பெண்குழந்தைகள் இருக்கா? முதலமைச்சரின் பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 பெண் குழந்தை இருந்தால் 50,000/- மும், 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000/-மும் வழங்குகிறது. 18 வயது முடிந்த பின் வட்டியுடன் 3 லட்சமாக வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு <


