News May 10, 2024
129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 94.35% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 30 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சியும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 35 ம் தனியார் பள்ளிகள் 64 என மொத்தம் 129 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
Similar News
News November 20, 2025
தூத்துக்குடியில் இன்று முதல் ஹால் டிக்கெட்

தூத்துக்குடி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் 90 உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்ய கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான நேர்முகத் தேர்வு வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்வுக்கான அனுமதி சீட்டை இன்று முதல் www.drbtut.in என்ற வலைதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது.
News November 20, 2025
தூத்துக்குடி: 5,810 காலியிடங்கள்.. மீண்டும் ஒரு வாய்ப்பு! APPLY

தூத்துக்குடி மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு 5,810 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டன.இதற்கு நவ. 20 (இன்று) கடைசி தேதி என குறிப்பிடப்பட்ட நிலையில், தற்போது நவ. 27 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் <
News November 20, 2025
தூத்துக்குடி: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தற்கொலை?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சங்கரன்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்.இவரது 21 வயது மகளான லோகேஸ்வரி என்ற பெண் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அந்தப் பெண் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


