News April 3, 2024
12,728 வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உள்ளிட்ட 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 2540 வாக்குச்சாவடிகள் இடம்பெற்றுள்ளன. தேர்தல் பணிக்கான வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி முதல்கட்டமாக நடைபெற்றது. இரண்டாம் கட்டமாக நேற்று 12,728 வாக்குச்சாவடி அலுவலர்கள் சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.
Similar News
News December 22, 2025
திருப்பூர்: திருமண தடை நீங்க இங்க போங்க!

திருப்பூர் மாவட்டம் நகரின் மையத்தில் பிரசித்தி பெற்ற கொங்கணகிரி முருகன் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக கந்தப் பெருமான் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண தடை அகலும்,செவ்வாய் தோஷம் நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது . திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
News December 22, 2025
திருப்பூர் மக்களே: குறைந்த விலையில் பைக் வாங்க ஆசையா?

திருப்பூர் மாவட்டத்தில் அரசுடமையாக்கப்பட்டுள்ள 371 இரண்டு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனங்களை, திருப்பூர் மாநகர் நல்லூரில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், 31.12.2025 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு பொது ஏலம் விடப்படவுள்ளது. மேற்படி வாகனங்களை வரும் டிச.26, 27 ஆகிய தேதிகளில், காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை பார்வையிடலாம், என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 22, 2025
திருப்பூர்: SBI வங்கியில் வேலை.. நாளையே கடைசி!

திருப்பூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், இந்த லிங்கை <


