News January 3, 2025

வங்கியில் 1267 பணியிடங்கள்: ₹63,840 வரை சம்பளம்

image

பாங்க் ஆஃப் பரோடாவில் சிறப்பு அதிகாரிகள், தகவல் தொழில்நுட்பம் என 1267 காலியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக 17.01.2025 இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். 24 வயதில் இருந்து 42 வயது மிகாமல் இருக்க வேண்டும். சம்பளம் ₹36,000 – ₹63,840 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் <>இந்த லிங்கை கிளிக் செய்யவும்<<>>.

Similar News

News November 18, 2025

அனுமன் பற்றி சர்ச்சை பேச்சு.. ராஜமெளலி மீது புகார்

image

‘வாரணாசி’ பட விழாவில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி, அனுமன் உண்மையில் இருந்தால், இப்படிதான் உதவுவானா என சீறினார். இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஷ்டிரிய வானர சேனா சங்கம் ஹைதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளது. இருப்பினும், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

News November 18, 2025

அனுமன் பற்றி சர்ச்சை பேச்சு.. ராஜமெளலி மீது புகார்

image

‘வாரணாசி’ பட விழாவில், திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அப்போது கோபமடைந்த அப்படத்தின் இயக்குநர் ராஜமௌலி, அனுமன் உண்மையில் இருந்தால், இப்படிதான் உதவுவானா என சீறினார். இது இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தியதாக கூறி, அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ராஷ்டிரிய வானர சேனா சங்கம் ஹைதராபாத் போலீசில் புகார் அளித்துள்ளது. இருப்பினும், போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை.

News November 18, 2025

தவெக பக்கம் சாய்கிறாரா செங்கோட்டையன்?

image

அதிமுகவிலிருந்து நீக்கினால் என்ன, பாஜக பாத்துக்கும் என நம்பிய செங்கோட்டையனை பாஜக கைவிட்டதுதான் பாக்கி என்ற பேச்சுகள் வலுத்தன. இதனால், தவெக பக்கம் தனது காரை செங்கோட்டையன் திருப்பியுள்ளதாக கூறப்படுகிறது. தவெகவுக்கு அரசியல் முதிர்ச்சி பெற்ற ஆட்கள் தேவை என்பதால் சேர்த்துக்கொள்வார்கள் என KAS நம்பியிருந்தாராம். ஆனால் பாஜக உடன் KAS நெருக்கம் காட்டுவதால் விஜய் தயங்குகிறார் என பேசப்படுகிறது.

error: Content is protected !!