News October 27, 2024
தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

தமிழக மீனவர்கள் 12 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. நெடுந்தீவு அருகே கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை படகுடன் சிறைபிடித்தது. இலங்கை கடற்படையின் செயலால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.
Similar News
News January 17, 2026
நாப்கின் பயன்படுத்தும் பெண்களுக்கு ஆபத்து PHOTOS

இந்தியாவில் 64% பெண்கள் சானிட்டரி நாப்கின் பயன்படுத்துகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரம் கோடி சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்தப்படுகிறது. அதிலுள்ள வேதிப்பொருள்கள் அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். மேல் உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து அதன் ஆபத்துகளை காணலாம்.
News January 17, 2026
BREAKING: மகளிருக்கு மகிழ்ச்சியான செய்தி

பிப்.1-ல் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில் மகளிர் முன்னேற்றத்திற்காக முக்கிய திட்டங்கள், சில திருத்தங்களை கொண்டுவர நிதி அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பெண்கள் சுயதொழில் தொடங்குவதற்கு ஏதுவாக ஜன் தன் கணக்குகளுடன் கிரெடிட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாம். மேலும், தொழில் தொடங்கும் பெண்களுக்கு காப்பீடு வழங்குவது பற்றியும் முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
News January 17, 2026
10-ம் வகுப்பு போதும், ₹53,000 சம்பளம்.. APPLY NOW!

ரிசர்வ் வங்கியில் மொத்தம் 572 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதில் சென்னைக்கு OBC பிரிவில் 8, பொதுப்பிரிவில் ஒன்று என மொத்தம் 9 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ➤சம்பளம்: ₹24,250-₹53,330 ➤கல்வி தகுதி: 10th ➤வயது வரம்பு: 18 – 25. ➤தேர்வு முறை: மொழித் திறன் (Online), நேர்முகத் தேர்வு ➤விண்ணப்பிக்க கடைசி தேதி: பிப்ரவரி 4. விண்ணப்பிக்க விரும்புவோர் <


