News February 20, 2026
12 மீனவர்களுக்கு மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று நேற்று (பிப் 19) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து நீதிபதி 12 பேரையும் வரும் மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
Similar News
News February 20, 2026
12 மீனவர்களுக்கு மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று நேற்று (பிப் 19) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து நீதிபதி 12 பேரையும் வரும் மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
News February 20, 2026
12 மீனவர்களுக்கு மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று நேற்று (பிப் 19) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து நீதிபதி 12 பேரையும் வரும் மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
News February 20, 2026
12 மீனவர்களுக்கு மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவல்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்க சென்று நேற்று (பிப் 19) அதிகாலை நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 2 விசைப்படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்து ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்து நீதிபதி 12 பேரையும் வரும் மார்ச் 4ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.


