News July 9, 2024

12 ஆவணங்களை பயன்படுத்தலாம்: ஆட்சியர்

image

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், அனைத்து வாக்காளர்களுக்கும் பூத் திலீப் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய பூத் ஸ்லிப்பைப் பயன்படுத்தி வாக்காளர்கள் வாக்களிக்கலாம். அப்படி பூத் சிலிப் இல்லாதவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் பான் கார்டு, ஆதார் கார்டு உள்ளிட்ட 12 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்று ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Similar News

News July 9, 2025

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் 08.07.2025 இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News July 8, 2025

விழுப்புரம் மயிலாடுதுறை ரயில் நேரம் மாற்றம்

image

திருச்சி கோட்ட ரயில் பாதைகளில் பராமரிப்பு பணி காரணமாக விழுப்புரத்தில் இருந்து பகல் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய விழுப்புரம்-மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில் (எண் 66019), ஜூலை 12 மற்றும் ஜூலை 15ம் தேதிகளில் 30 நிமிடம் தாமதமாக 3:05 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே, திருச்சி கோட்டம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 8, 2025

விழுப்புரத்தில் பழங்குடி இளைஞர்களுக்கு அரசு வேலை

image

விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பழங்குடி பிரிவில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் குறைவு பணியிடத்தினை (Shortfall vacancy) சிறப்பு ஆள்சேர்ப்பு முகாம் மூலம் நேரடி நியமனத்தின் வாயிலாக நிரப்ப மாதிரி விண்ணப்பம் மற்றும் மற்ற விபரங்கள் www.viluppuram.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. பணி நியமனம் முற்றிலும் தற்காலிகமானது என்பது குறிப்பிடத்தக்கது விண்ணப்பிக்க கடைசி தேதி 25.07.2025

error: Content is protected !!