News November 28, 2024
111 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கிய தூத்துக்குடி SP

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடைபெற்ற 2ஆம் நிலை காவலர்களுக்கான தேர்வில், தூத்துக்குடி மாவட்டத்தில் 150 பேர் தேர்வு பெற்றனர். இதில் 39 பேருக்கு சென்னையில் தமிழக முதலமைச்சர் பணி நியமன ஆணை வழங்கினார். மீதமுள்ள 111 பேருக்கு நேற்று(நவ.,27) தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பணி நியமன ஆணைகளை எஸ்பி அலுவலகத்தில் வைத்து வழங்கினார்
Similar News
News December 11, 2025
தூத்துக்குடி: புது ரேஷன் கார்டு வேணுமா? APPLY செய்வது EASY

1. <
2. ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
3.பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்க.
4. விண்ணப்ப நிலை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்கள் கையில்.!
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க!
News December 11, 2025
தூத்துக்குடி: சொந்த தொழில் தொடங்க சூப்பர் வாய்ப்பு!

தூத்துக்குடியில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க ஒரு சூப்பர் திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. UYEGP என்ற திட்டத்தில் இளைஞர்கள் சொந்த தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.15 லட்சம் வரை கடன் பெறலாம். 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றாலே போதுமானது. இதற்கு <
News December 11, 2025
தூத்துக்குடி வாக்காளர்களே.. இன்றே கடைசி!

தமிழகத்தில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் (SIR) நடைபெறுகிறது. இதில் வாக்காளர்கள் தங்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை சரிபார்த்து சமர்ப்பிக்கின்றனர். இதற்கான காலக்கெடு இன்று (டிச.11) முடிவடைகிறது. ஆகவே வாக்காளர்கள் உடனடியாக SIR படிவங்களை நிரப்பி அருகில் உள்ள BLOக்களிடம் சமர்பித்திடுங்கள். உங்கள் பகுதி வாக்காளர் பட்டியலை பார்க்க <


