News March 17, 2024
110 லிட்டர் சாராயம் பறிமுதல் ஒருவர் கைது

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே மிட்னாங்குப்பம் பகுதியில் நேற்று (மார்ச்.16) சாராயம் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் அம்பலூர் காவல் உதவி ஆய்வாளர் சையத் அப்சல் ரோந்து பணியின் ஈடுபட்ட போது இருசக்கர வாகனத்தில் சாராயம் கடத்தி வந்த அருள் (24) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News August 17, 2025
திருப்பத்தூர்: இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசார்

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று (ஆக16) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலிசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.
News August 16, 2025
திருப்பத்தூர்: எம்.எல்.ஏ ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம்,
அக்ரஹாரம் மலை கோயில் பகுதியில் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்டு வரும் சமுதாய கூடம் அமைக்கும் பணியினை ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ தேவராஜி இன்று (16.8.2025) நேரில் ஆய்வு மேற்கொண்டு நடைபெறும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் பணிகளை
விரைந்து முடிக்கவும் அறிவுரை வழங்கினார்.
News August 16, 2025
திருப்பத்தூர்: வாகனம் வைத்திருப்போர் கவனத்திற்கு

திருப்பத்தூர்: உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா…? அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. <