News March 29, 2025

11 வழித்தடத்தில் மினி பேருந்து சேவைக்கு ஆணை

image

1.திருவடிசூலம் – பெரிய இரும்பேடு, 2.திருப்போரூர் பி.டி.ஓ. அலுவலகம் – திருப்போரூர், 3.கொட்டமேடு சாலை சந்திப்பு – முள்ளிப்பாக்கம் சாலை சந்திப்பு, 4.புத்திரன்கோட்டை – கடப்பாக்கம், 5.மதுராந்தகம் பேருந்து நிலையம் – வெளிக்காடு, 6.பெரிய வெளிக்காடு கூட்டுரோடு – பவுஞ்சூர், 7.மதுராந்கம் பேருந்து நிலையம் – கொளம்பாக்கம், 8.ஊனமலை கூட்டுரோடு – மதுார், 9.கொத்திமங்கலம் சாலை சந்திப்பு – சந்தனம்பட்டு.

Similar News

News November 12, 2025

மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலக பொருட்கள் ஜப்தி

image

ஈ.சி.ஆர்., சாலையில் உள்ள தென்பட்டினத்தில் சாலை அமைக்கும் பணிக்காக பிரதீப் (ம) அவரது தந்தைக்கு சொந்தமான இடத்தை அரசு கையகப்படுத்தியது. இந்நிலையில் அரசு முறையான இழப்பீடு வழங்காததால் பிரதீப் மதுராந்தகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மதுராந்தகம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அறைகலன் பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார் அதன் பேரில் இன்று ஜப்தி நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

News November 12, 2025

செங்கல்பட்டு: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா ?

image

செங்கல்பட்டு மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது இங்கே<> க்ளிக் <<>>செய்து இணையம் மூலமாக விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க!

News November 12, 2025

செங்கல்பட்டு: 3 பேர் பலி; பசுமை தீர்ப்பாயம் காட்டம்!

image

பல்லாவரத்தில் 3 பேர் உயிரிழந்த விவகாரத்தில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதில் அரசு தோல்வியை சந்தித்து வருகிறது என்று பசுமை தீர்ப்பாயம் கருத்து தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 3 பேர் உயிரிழந்ததாகவும், 40-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.

error: Content is protected !!