News October 12, 2024
100 ஆண்டாக கம்பீரமாக நிற்கும் மணிக்கூண்டு!

புதுகை கீழ ராஜ வீதி காந்தி பூங்காவில் உள்ள மணிக்கூண்டு 101 வருடங்களாக எந்தவித சேதம் இல்லாமல் கம்பீரமாக நிற்கிறது 22.12.1933 ஆம் ஆண்டு புதுக்கோட்டை திவானாக இருந்த “ஹோல்ஸ் வொர்த்” திறந்து வைத்தார். இந்த மணிகூண்டு-டை கட்டியவர் “முகமது ஹனிபா” என்ற காண்ட்ராக்டர், இந்தக் கட்டிடக்கலையை வடிவமைத்தவர் “சுவாமிநாத பிள்ளை” என்பவராகும். தினமும் 100 கணக்கான பொதுமக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.
Similar News
News August 23, 2025
புதுக்கோட்டை: தேர்வு கிடையாது.. அரசு வேலை

புதுகை மக்களே தேர்வு இல்லாமல் அரசு வேலை பெற வாய்ப்பு! தமிழ்நாடு அரசு எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு 10th, ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் <
News August 23, 2025
புதுக்கோட்டை மக்களே இதை SAVE பண்ணுங்க!

▶️மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04322 – 221624 ,221625 ,221626
▶️மாவட்ட கட்டுப்பாட்டு அறை-1077
▶️பேரிடர் கால உதவி -1077
▶️குழந்தைகள் பாதுகாப்பு – 1098
▶️விபத்து உதவி எண்-108
▶️பாலின துன்புறுத்தல் தடுப்பு உதவி – 1091
▶️விபத்து அவசர வாகன உதவி – 102
▶️ இந்த எண்களை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News August 23, 2025
அண்ணா, பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சு போட்டிகள்

புதுகை கலைஞர்அரசு மகளிர் கலைக் கல்லூரியில்28-08-25& 29 ஆகிய தேதிகளில் பேரறிஞர் அண்ணா,தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் (6-12) கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை 04322-228840 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை பெறலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்