News March 27, 2024
100% வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி பகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சியில் வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 100% வாக்களிக்க பொதுமக்களுக்கு வருவாய் துறையினர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். இதில் குன்னூர் வட்டாட்சியர் கனி சுந்தரம் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வை வழங்கினார்.
Similar News
News November 9, 2025
நீலகிரி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

நீலகிரி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கியம் மேம்பாட்டு சங்கம் மூலம் 2024 25 ஆம் ஆண்டுக்கான எஸ்சி எஸ்டி எழுத்தாளர்களின் படைப்புகளை தேர்வு செய்து தலா ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கிட ஆணை உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தகுதி உள்ள எஸ்சி எஸ்டி எழுத்தாளர்கள் tn.gov.inல் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து வரும் 28ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
News November 8, 2025
நீலகிரியில் 100 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பு!

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, படிப்படியாக ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.
News November 8, 2025
நீலகிரி: 4 மாதங்களில் 100 கட்டடங்களுக்கு ‘சீல்’ வைப்பு

நீலகிரி மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தலைமையில் வருவாய், நகராட்சி மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். விதிமீறிய கட்டட உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, படிப்படியாக ‘சீல்’ வைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4 மாதங்களில் 100க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.


