News March 4, 2025
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

பர்கூர் அருகே காரகுப்பம் தனியார் மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக, 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், பர்கூர் எம்.எல்.ஏ. தே.மதியழகன் ஆகியோர், கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசைப் பொருட்களை வழங்கினர்.
Similar News
News December 25, 2025
கிருஷ்ணகிரியில் லஞ்சமா? இதை பண்ணுங்க!

கிருஷ்ணகிரி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இந்த கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம், (04343- 292275) இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 25, 2025
கிருஷ்ணகிரிக்கு நாளை முக்கிய முகாம் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமாக ‘நமக்கு நாமே ஸ்டாலின்’ முகாம், கிருஷ்ணகிரியில் நாளை (டிச.26) நடைபெற உள்ளது. இம்முகாமில் மக்களின் குறைகள் நேரடியாக கேட்கப்பட்டு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு துறைகள் ஒருங்கிணைந்து சமூக நலத்திட்டங்கள், சான்றிதழ்கள், நல உதவிகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. ஷேர் பண்ணுங்க!
News December 25, 2025
கிருஷ்ணகிரிக்கு நாளை முக்கிய முகாம் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமாக ‘நமக்கு நாமே ஸ்டாலின்’ முகாம், கிருஷ்ணகிரியில் நாளை (டிச.26) நடைபெற உள்ளது. இம்முகாமில் மக்களின் குறைகள் நேரடியாக கேட்கப்பட்டு உடனடி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசு துறைகள் ஒருங்கிணைந்து சமூக நலத்திட்டங்கள், சான்றிதழ்கள், நல உதவிகள் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்று பயனடைய மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு. ஷேர் பண்ணுங்க!


