News March 4, 2025
100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு

பர்கூர் அருகே காரகுப்பம் தனியார் மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பாக, 100 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் ச.தினேஷ் குமார், பர்கூர் எம்.எல்.ஏ. தே.மதியழகன் ஆகியோர், கலந்துகொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். பின்னர், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர் வரிசைப் பொருட்களை வழங்கினர்.
Similar News
News January 1, 2026
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் புத்தாண்டு வாழ்த்து

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ச. தினேஷ் குமார், 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு மாவட்ட மக்களுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இந்தப் புத்தாண்டு அனைத்துத் தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சி, ஆரோக்கியம் மற்றும் ஏற்றம் தரும் ஆண்டாக அமையட்டும் என அவர் வாழ்த்தியுள்ளார்.
News January 1, 2026
கிருஷ்ணகிரி மக்களுக்கு, காவல்துறை புத்தாண்டு வாழ்த்து

கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை சார்பில் 2026-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களுக்கு நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் (SP) தலைமையில், காவல்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் ஒன்றிணைந்து மக்களுக்குத் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
News January 1, 2026
கிருஷ்ணகிரி: இலவச அடுப்பு + சிலிண்டர் வேண்டுமா?

கிருஷ்ணகிரி மக்களே, மத்திய அரசின் உஜ்வாலா 2.0 திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கிய பெண்களுக்கு அடுப்பு, கேஸ், ரெகுலேட்டர், குழாய், சிலிண்டர் என அனைத்துமே இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கு ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் புகைப்படத்துடன் உங்கள் அருகில் உள்ள கேஸ் நிறுவங்களுக்கு நேரில் சென்றோ அல்லது <


