News May 7, 2025
படுக்கையறையில் இருக்கக் கூடாத 10 பொருள்கள்

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்கள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
Similar News
News January 7, 2026
₹10 லட்சம் கடன், குறைந்த வட்டி.. அடடே அரசு திட்டம்!

சிறுபான்மையின கைவினை கலைஞர்களுக்கு தொழில் தொடங்க ‘விராசத் கைவினை கலைஞர் கடன் திட்டம்’ ₹10 லட்சம் வரை கடன் வழங்குகிறது. இதற்கு 4 முதல் 6 % வரைதான் வட்டி வசூலிக்கப்படுகிறது. கடனை திருப்பி செலுத்த 5 ஆண்டுகளை வரை அவகாசம் கொடுக்கப்படுகிறது. இதில் கடன் பெற, தொடங்கவிருக்கும் தொழிலில் 5 வருடம் முன்னனுபவம் கொண்டவராக இருத்தல் வேண்டும். முழு தகவலை அறிய https://tamco.tn.gov.in/ -ஐ பார்வையிடுங்கள். SHARE.
News January 7, 2026
BREAKING: தமிழக அரசு அறிவித்தது

ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் லிட்டருக்கு ₹6 உயர்த்தப்பட்டுள்ளதாக SM-ல் தகவல்கள் பரவின. இந்நிலையில், இது வதந்தி என தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. தற்போது ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருப்பது கிரீன் மேஜிக் பிளஸ் என்ற புதிய வகை பால் பாக்கெட் என்றும் தெரிவித்துள்ளது. பழைய ஆவின் கிரீன் மேஜிக், அதே விலையில் (₹22) தான் கடைகளில் விற்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
News January 7, 2026
எல்லா உணவிலும் உப்பு… உஷார்!

இந்தியர்கள் உணவில் உப்பு அதிகம் சேர்த்துக் கொள்வதால் high BP, மூளைத்தாக்கு, இதய நோய் வரும் ஆபத்து அதிகரிப்பதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். ஸ்நாக்ஸ், சூப், கெட்ச்-அப், சீஸ், பதப்படுத்தப்பட்ட மீன், இறைச்சி, காய்கறி & பிற உணவுகள், அப்பளம் போன்ற பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளில் உப்பு மிக அதிகமாக சேர்க்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5-6 கிராம் உப்பு சேர்க்கலாம். கொஞ்சம் குறைக்கலாமே!


