News September 28, 2025
கரூரில் பலியானோர் குடும்பங்களுக்கு ₹10 லட்சம்

கரூரில் தவெக பிரச்சார கூட்டத்தில் உயிரிழந்த 36 பேரின் குடும்பங்களுக்கு தமிழக அரசு தலா ₹10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளது. மேலும், படுகாயமடைந்து ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ₹1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 2, 2026
இரட்டை இலையுடன் தாமரை மலர வேண்டும்: தமிழிசை

தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை என்று அமைச்சர் மா.சு., அஞ்சாமல் பொய் சொல்வதாக தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவினர் வெல்லும் பெண்கள் என மாநாடு நடத்துகின்றனர். ஆனால், துப்புறவு தொழிலாளர் பெண்கள், இந்த ஆட்சியின் அவலத்தை சொல்லும் பெண்களாக இருந்துக் கொண்டு இருக்கிறார்கள் என கூறினார். மேலும், தமிழக மக்களுக்கு உண்மையான விடிவுகாலம் வரவேண்டும் என்றால், இரட்டை இலையுடன் தாமரை மலர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
News January 2, 2026
இரட்டை இலையுடன் தாமரை மலர வேண்டும்: தமிழிசை

தமிழ்நாட்டில் கஞ்சா இல்லை என்று அமைச்சர் மா.சு., அஞ்சாமல் பொய் சொல்வதாக தமிழிசை விமர்சித்துள்ளார். திமுகவினர் வெல்லும் பெண்கள் என மாநாடு நடத்துகின்றனர். ஆனால், துப்புறவு தொழிலாளர் பெண்கள், இந்த ஆட்சியின் அவலத்தை சொல்லும் பெண்களாக இருந்துக் கொண்டு இருக்கிறார்கள் என கூறினார். மேலும், தமிழக மக்களுக்கு உண்மையான விடிவுகாலம் வரவேண்டும் என்றால், இரட்டை இலையுடன் தாமரை மலர வேண்டும் என்றும் தெரிவித்தார்.
News January 1, 2026
கிராம்பு உடன் எதை சாப்பிட்டால் என்ன பயன்?

கிராம்பு பல நூற்றாண்டுகளாக இயற்கை மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிராம்பு உடன் தேன், இஞ்சி, எலுமிச்சை, இலவங்கப்பட்டை, பால், புதினா உள்ளிட்ட பொருட்களை சேர்த்து சாப்பிட்டால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்னவென்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


