News January 2, 2025
இஸ்ரேல் தாக்குதலில் 10 பேர் பலி!

ஹமாஸ் படையினருக்கு எதிராக, கடந்த ஓராண்டுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் பாலஸ்தீனம் உருக்குலைந்து போயுள்ளது. இதில் பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்த சூழலில், வீடு மற்றும் உறவுகளை இழந்தவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முவாசி பகுதியில் இஸ்ரேல் இன்று அதிகாலை பயங்கர வான் தாக்குதலை நடத்தியது. இதில் 3 குழந்தைகள், 3 பெண்கள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Similar News
News November 20, 2025
கரூரில் பெட்டிக்கடை உரிமையாளர் கைது

கரூர் தாந்தோணிமலை குடித்தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் அண்ணாமலை (25). இவர் சின்னாண்டான் கோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் நகர போலீசார் புகையிலை விற்ற அண்ணாமலை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News November 20, 2025
கரூரில் பெட்டிக்கடை உரிமையாளர் கைது

கரூர் தாந்தோணிமலை குடித்தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் அண்ணாமலை (25). இவர் சின்னாண்டான் கோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் நகர போலீசார் புகையிலை விற்ற அண்ணாமலை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.
News November 20, 2025
கரூரில் பெட்டிக்கடை உரிமையாளர் கைது

கரூர் தாந்தோணிமலை குடித்தெருவைச் சேர்ந்த வடிவேல் மகன் அண்ணாமலை (25). இவர் சின்னாண்டான் கோவில் அருகே உள்ள தனக்கு சொந்தமான பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற கரூர் நகர போலீசார் புகையிலை விற்ற அண்ணாமலை மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த அனைத்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.


