News May 10, 2024
10 வகுப்பு பொது தேர்வு முடிவு- மாணவி அசத்தல்

பந்தலூர், எருமாடு அரசு மகளிர் உயர்நிலை பள்ளியில் 10-ஆம் வகுப்பு பொது தேர்வில் மாணவி அஸானா 489 மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இவருடைய தந்தை நாகராஜ். தாயார் சஜிதா. இருவரும் ஆட்டோ ஓட்டுநராக உள்ளனர். தேர்வில் முதலிடம் பிடித்த மாணவிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
Similar News
News January 8, 2026
தகுதித் தேர்வு – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
தகுதித் தேர்வு – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News January 8, 2026
தகுதித் தேர்வு – நீலகிரி ஆட்சியர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டத்தில் 21.01.2026 அன்று தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் குறளாசிரியர் மாநாடு நடைபெறவுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்கலாம். இதற்கான எழுத்து தேர்வு வரும் 09.01.2026 அன்று ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம். பள்ளியில் நடைபெறுகிறது என நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


