News September 10, 2024
10 ஏக்கர் அரசு நிலத்தை மீட்கக்கோரி குறைதீர் கூட்டத்தில் மனு

திருக்கழுக்குன்றம் அடுத்த கருமாரப்பாக்கத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் கால்நடைகள் மேய்ச்சலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த நிலத்தை தனிநபர் ஒருவருக்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டு அரசு நிலத்தில் 10 ஏக்கரை விற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்க தாசில்தாருக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News August 18, 2025
செங்கல்பட்டு: ஆதார் தொலைந்து விட்டதா? கவலை வேண்டாம்

செங்கல்பட்டு மக்களே உங்கள் ஆதார் கார்டு தொலைந்து விட்டதா? <
News August 18, 2025
தாம்பரம் மாநகராட்சியில் “சகவாழ்வு திட்டம்”

தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை, பொது சுகாதாரத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணைந்து செயல்படுத்தும் “சகவாழ்வு திட்டம்” தெருநாய்களுக்கான வெறிநாய் தடுப்பூசி முகாம், தாம்பரம் மாநகராட்சியில் இன்று (ஆக. 18) துவக்கி வைக்கப்பட்டது. இதில் தெருநாய்களை பிடித்து அவற்றிற்கு வெறிநாய் தடுப்பூசி போடப்பட்டது. இந்நிகழ்வில் கவுன்சிலர் யாக்கூப் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News August 18, 2025
செங்கல்பட்டு: கரண்ட் கட்டா? இதை பண்ணுங்க

மழை காலம் தொடங்கி விட்ட நிலையில், கனமழையின் காரணமாக மின்மாற்றி, மின்கம்பம் சேதம் ஏற்பட்டு உங்க ஏரியாவில் மின்தடை ஏற்பட்டால் புகாரளிக்க மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. உங்கள் செல்போனில் <