News April 16, 2025

10-ம் வகுப்பு இறுதி தேர்வு 392 பேர் ஆப்சென்ட்

image

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று  இறுதித் தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 103 மையங்களில் இந்த தேர்வை 17,687 பேர் எழுதினர், 374 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். இதேபோல் தனித்தேர்வர்களில் 154 பேரில் 136 பேர் எழுதினர், 18 பேர் ஆப்சென்ட் ஆனார்கள் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News November 23, 2025

வேலூர்: மத்திய சிறைக்குள் விழுந்த டிரோனால் பரபரப்பு!

image

வேலூர் தொரப்பாடியில் மத்திய ஆண்கள் சிறை அருகே மர்மநபர்கள் டிரோனை நேற்று பறக்க விட்டுள்ளனர். அப்போது திடீரென அந்த டிரோன் சிறை வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தின் கீழ் விழுந்தது. அங்கு பணியில் இருந்த சிறை காவலர்கள் டிரோனை சிறை அலுவலர் சிவபெருமாளிடம் ஒப்படைத்தார். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரோனை பறக்க விட்டவர்கள் யார்? என விசாரித்து வருகின்றனர்.

News November 23, 2025

குடியாத்தம்: கே.எம்.ஜி. கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம்

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் (நவ.25) அன்று நடைபெற இருக்கும் சிறப்பு கல்விக்கடன் முகாமினை கல்லூரி பயிலும் மாணவ- மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

News November 23, 2025

குடியாத்தம்: கே.எம்.ஜி. கல்லூரியில் சிறப்பு கல்வி கடன் முகாம்

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் (நவ.25) அன்று நடைபெற இருக்கும் சிறப்பு கல்விக்கடன் முகாமினை கல்லூரி பயிலும் மாணவ- மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலெட்சுமி இன்று (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!