News April 16, 2025
10-ம் வகுப்பு இறுதி தேர்வு 392 பேர் ஆப்சென்ட்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று இறுதித் தேர்வு நடந்தது. வேலூர் மாவட்டத்தில் 103 மையங்களில் இந்த தேர்வை 17,687 பேர் எழுதினர், 374 பேர் ஆப்சென்ட் ஆனார்கள். இதேபோல் தனித்தேர்வர்களில் 154 பேரில் 136 பேர் எழுதினர், 18 பேர் ஆப்சென்ட் ஆனார்கள் என பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Similar News
News December 12, 2025
வேலூரில் விஜய் முதல்வராக சபரிமலைக்கு பயணம்!

வேலூரில் இன்று தமிழக வெற்றி கழகம் நிறுவனத் தலைவர் விஜய் (2026) தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்று நிர்வாகிகள் சபரிமலைக்கு தரிசனம் செய்தனர். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் சபரிமலை மாலை அணிந்து தரிசனம் செய்ய சென்றனர். பக்தர்களுக்கு வழி அனுப்ப ஏராளமான அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வழி அனுப்பி வைத்தனர்.
News December 12, 2025
வேலூரில் விஜய் முதல்வராக சபரிமலைக்கு பயணம்!

வேலூரில் இன்று தமிழக வெற்றி கழகம் நிறுவனத் தலைவர் விஜய் (2026) தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்று நிர்வாகிகள் சபரிமலைக்கு தரிசனம் செய்தனர். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் சபரிமலை மாலை அணிந்து தரிசனம் செய்ய சென்றனர். பக்தர்களுக்கு வழி அனுப்ப ஏராளமான அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வழி அனுப்பி வைத்தனர்.
News December 12, 2025
வேலூரில் விஜய் முதல்வராக சபரிமலைக்கு பயணம்!

வேலூரில் இன்று தமிழக வெற்றி கழகம் நிறுவனத் தலைவர் விஜய் (2026) தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக ஆக வேண்டும் என்று நிர்வாகிகள் சபரிமலைக்கு தரிசனம் செய்தனர். வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் சபரிமலை மாலை அணிந்து தரிசனம் செய்ய சென்றனர். பக்தர்களுக்கு வழி அனுப்ப ஏராளமான அக்கட்சி நிர்வாகிகள் பங்கேற்று வழி அனுப்பி வைத்தனர்.


