News August 8, 2024
10 நாட்களில் 6,310 டன் குப்பை கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், கடந்த 10 நாட்களாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தத் தீவிர தூய்மைப் பணிகளில், சுமார் 6,310 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News December 12, 2025
சென்னையில் சீரியல் நடிகை தற்கொலை

சென்னை பிராட்வேவைச் சேர்ந்த சீரியல் நடிகை ராஜேஸ்வரி (39), குடும்ப பிரச்சனை காரணமாக பிபி மாத்திரை அதிகளவு உட்கொண்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் டிவியில் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருந்த அவர், கணவர் சதீஷுடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறால் இந்த விபரீத முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது. இவருக்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
News December 12, 2025
சென்னைக்கு வருது ‘டபுள் டக்கர்’ பஸ்!

சென்னையில் முதற்கட்டமாக அடையாறில் இருந்து மாமல்லபுரத்திற்கு டபுள் டக்கர் பஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. சிகப்பு நிறம் கொண்ட டபுள் டக்கர் பஸ் சோதனை ஓட்டம் அடையாறில் இருந்து மாமல்லபுரம் வரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக நடந்தது.
News December 12, 2025
சென்னை கர்ப்பரேஷனில் வேலை; ரூ.60,000 சம்பளம்!

சென்னை கர்ப்பரேஷனில் கால் நடை மருத்துவம் படித்தவருக்கு 15 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மாத சம்பளம் ரூ.60,000 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <


