News August 8, 2024
10 நாட்களில் 6,310 டன் குப்பை கழிவுகள் அகற்றம்

சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், கடந்த 10 நாட்களாக தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்தத் தீவிர தூய்மைப் பணிகளில், சுமார் 6,310 மெட்ரிக் டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், பொது இடங்கள் மற்றும் நீர்நிலைகள் அருகே கட்டிட கழிவுகள் கொட்டினால் ரூ.500 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News December 7, 2025
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வேலை!

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 19 பணிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழறிவு முதல் இன்ஜினியரிங் தகுதி வரை உள்ள 18–45 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளம் அதிகபட்சம் ரூ.1.16 லட்சம் வழங்கப்படும். விண்ணப்பப் படிவத்திற்கு <
News December 7, 2025
சென்னை: இது உங்க போன்- ல கண்டிப்பாக இருக்கனும்!

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் உங்கள் போனில் உள்ளதா? அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க.. இதை பதிவிறக்கம் செய்யுங்க.. 1.) UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு,PF. 2.) AIS – வருமானவரித்துறை சேவை. 3.) DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள் 4.) POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை 5.) BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை. 6.) M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்..SHARE NOW
News December 7, 2025
சென்னை: தண்ணீர் விலை உயர்த்தியது மெட்ரோ நிறுவனம்!

சென்னையில், மக்கள் குடிநீர் பயன்பாட்டுக்காக, லாரிகள் மூலம் மெட்ரோ வாட்டர் நிறுவனம் குடிநீர் வழங்கி வருகிறது. இந்நிலையில், அதற்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குடியிருப்பு பயன்பாட்டு லாரிகள், 6,000லி விலை ரூ.475ல் இருந்து ரூ.550 ஆகவும், 9,000லி ரூ.700ல் இருந்து ரூ.825ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வணிக பயன்பாட்டு லாரிகள் 6,000லி ரூ.735ல் இருந்து ரூ.1025, 9,000லி ரூ.1050ல் இருந்து 1,535ஆக உயர்ந்துள்ளது.


