News April 21, 2025
10 ஆவது படித்திருந்தால் போதும், உடனே அப்ளை பண்ணுங்க..

மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்தில் பல்வேறு காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.மொத்தம் 69 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 10th,12th, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த, 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் பணிக்கு ஏற்ப ரூ,18000 முதல் ரூ.1,12,000 வரை சம்பளம் வழங்கப்படும். cpcb.nic.in/jobs.php என்ற இணையத்தில் விண்ணப்பிக்கவும். வேலை தேடும் அனைவருக்கும் பகிரவும்
Similar News
News December 20, 2025
திருச்சி: இலவச டூவீலர் ரிப்பேர் பயிற்சி அறிவிப்பு

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், வரும் டிச.22-ம் தேதி முதல் 30 நாள் இலவச இருசக்கர பழுது நீக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு குறைந்தது 8-ம் வகுப்பு முடித்த, 18-45 வயதுக்குட்பட்ட கிராம புறங்களை சேர்ந்த இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 20, 2025
திருச்சி: பெண்கள் தொழில் தொடங்க அரிய வாய்ப்பு

திருச்சி மாவட்ட பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இங்கு<
News December 20, 2025
திருச்சி: பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று (டிச.20) மற்றும் நாளை (டிச.21) SIR பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்த சிறப்பு முகாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இம்முகாம்களை SIR பட்டியலில் பெயர் விடுபட்ட வாக்காளர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறும், கூடுதல் விவரங்களுக்கு ‘1950’ என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.


