News April 20, 2025

10 ஆம் வகுப்பு படித்திருந்தால் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மெஷின் ஆப்பரேட்டர் பணிக்கு 25 காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஊதியம் ரூபாய் 15,000முதல் 25,000 வரை வழங்கப்படுகிறது. 10-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. வயது வரம்பு 18-40, முன் அனுபவம் தேவையில்லை. விண்ணப்பிக்க இங்கே <>க்ளிக் <<>>செய்யவும். *வேலை தேடுபவர்களுக்கு இதை ஷேர் செய்யவும்*

Similar News

News November 23, 2025

விருதுநகர்: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு!

image

விருதுநகர் மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்<>. இங்கு க்ளிக் <<>>செய்து உங்க விவரம் மற்றும் தகுந்த ஆதாரங்களை பதவிட்டு புகார் செய்தால் காவலர்கள் உடனே செக் செய்து உங்கள் அபராதத்தை Cancel செய்வார்கள். மேலும் தகவல்களுக்கு 0120-4925505-ல் தொடர்பு கொள்ளுங்கள்.SHARE பண்ணுங்க.

News November 23, 2025

ஸ்ரீவி. நகராட்சி அலுவலகத்தில் பெண் ஊழியர் மீது தாக்குதல்

image

ஸ்ரீவில்லிபுத்துார் அசோக் நகரை சேர்ந்தவர் சுரேஷ் குமார் 38. இவரது தாயார் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சியில் பணியாற்றி இறந்து போன நிலையில் அவரது பண பலன்களை பெற்றுத் தருமாறு கூறி நேற்று முன்தினம் காலை நகராட்சி அலுவலகத்தில் பணியில் இருந்த தூய்மை பணி மேற்பார்வையாளர் சிவகாமியை அசிங்கமாக பேசி பிளாஸ்டிக் சேரால் தாக்கியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்துார் டவுன் போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

News November 23, 2025

விருதுநகர்: இன்ஸ்டா ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்..!

image

ஸ்ரீவி – சிவகாசி ரோட்டில் ரீல்ஸ் எடுத்து வெளியிட்ட அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த காளிராஜ் (21), வடபட்டியை சேர்ந்த தினேஷ்குமார் (21) ஆகியோர் மீது மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ரீல்ஸில், காளிராஜ், தினேஷ் ஆகிய இருவர் சாலையோரத்தில் சண்டையிடுவது போன்று ரீல்ஸ் எடுத்தனர். அப்போது டூவிலரில் வந்த ஒருவர் இவர்கள் சண்டையிடுவதை பார்த்து முன்னாள் சென்ற பேருந்தில் மோதி விபத்தில் சிக்கினார்.

error: Content is protected !!