News March 28, 2025

10ம் வகுப்பு தேர்வு: 12,590 மாணவ, மாணவியர் பங்கேற்பு

image

கரூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கி அடுத்த மாதம் (ஏப்.) 15 வரை நடக்கிறது. இதில் 59 தேர்வு மையங்களில், 5,706 மாணவர், 5,781 மாணவியர், தனித்தேர்வர், 1,103 என மொத்தம், 12,590 மாணவ, மாணவியர் தேர்வெழுத உள்ளனர். தேர்வுகளில் முறைகேடுகள் செய்தல், காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றை கண்காணிப்பதற்கு, 110 ஆசிரியர்களை கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.

Similar News

News August 25, 2025

கரூர்: SBI வங்கியில் சூப்பர் வேலை! APPLY SOON

image

கரூர் மக்களே.., வங்கியில் வேலை செய்ய விரும்புவோருக்கு ஓர் அரிய வாய்ப்பு. SBI வங்கியில் 5180 Clerk Junior Associates Customer Support and Sales பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.24050 – 64480/- வழங்கப்படும். இதற்கான தேர்வு கரூரிலேயே நடைபெறும். விண்ணப்பிக்க நாளை(ஆக.26) கடைசி. விவரங்களுக்கு <>இங்கே கிளிக்<<>>. (SHARE)

News August 25, 2025

கரூரில் நீங்களும் பால் பண்ணை தொடங்கலாம்!

image

கரூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் பால் பண்ணை அமைக்க இலவச பயிற்சி கரூரிலேயே வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சிக்கு 8ஆவது படித்திருந்தாலே போதுமானது. தமிழகம் முழுவதும் 2520 காலியிடங்கள் உள்ளன. மேலும், பால் பண்ணை அமைக்க அரசு சார்ந்த மானியங்களும் உண்டு என்படு குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே கிளிக்<<>>. உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News August 25, 2025

கரூர்: வீராங்கனைகள் தேசிய அளவில் தேர்வு!

image

சென்னை OMRல் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற மண்டல அளவிலான பன்னாட்டு பள்ளிகளுக்கிடையிலான போட்டியில், காந்திகிராமம் தனியார் பள்ளி மாணவி மதுநிஷா (U-14), V.ஜோசினி (U-11) ரோடு Rese, Ring Rese – 500 மீ ஆகியப் பேட்டிகளில் சாதனை படைத்தானர். இருவரும் தேசிய அளவிலான போட்டிக்கு நேற்று(ஆக.24) தேர்வாகியுள்ளானர்.

error: Content is protected !!