News August 21, 2024
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அசல் சான்றிதழ்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 22 ஆயிரத்து 89 பேருக்கு வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அன்று காலை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். தனியாக தேர்வு எழுதியவர்கள் தேர்வு எழுதிய மையத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
Similar News
News November 10, 2025
குமரி: ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க கோரி வழக்கு

தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் நிறுத்தப்படும் விசைப்படகுகளுக்கு மாதந்தோறும் கட்டணமாக ரூ.1000 வசூலிக்கப்படுகிறது. மற்ற துறைமுகங்களில் வசூலிக்கும் தொகையை ஒப்பிடும்போது இது அதிகம். எனவே கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து துறைமுகத்திலும் ஒரே மாதிரி கட்டணம் வசூலிக்க வேண்டும் என மதுரை ஐகோர்டில் தூத்தூர் சேசடிமை மனு தாக்கல் செய்தார். இதற்கு அதிகாரிகள் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டனர்.
News November 10, 2025
குமரி: ரூ.1,26,100 ஊதியத்தில் வேலை APPLY NOW

இந்திய பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் 110 உதவி மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.இதில் ரூ.62,500 – ரூ.1,26,100 சம்பளம் வழங்கப்படும் நிலையில் பல்துறைகளில் பட்டங்கள் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வுகள் மதுரை, விருதுநகர், நெல்லை, குமரி ஆகிய மையங்களில் நடைபெறும் நிலையில் ஆர்வமுள்ளவர்கள் <
News November 9, 2025
குமரி: ரூ.300 GAS சிலிண்டர் மானியம் வேண்டுமா?

குமரி மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணபிக்கன்னும் தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <


