News May 14, 2024
+1 RESULT: சிவகங்கையில் 94.57 % தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் மாணவர்கள் 92.31 % பேரும், மாணவியர் 96.46 % பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 94.57 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Similar News
News February 15, 2026
சிவகங்கை: கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதல்.!

சோழம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், டூவீலரில் வந்த காளாப்பூரை சேர்ந்த நபர் நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறிந்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News February 15, 2026
சிவகங்கை: கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதல்.!

சோழம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், டூவீலரில் வந்த காளாப்பூரை சேர்ந்த நபர் நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறிந்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
News February 15, 2026
சிவகங்கை: கார் மற்றும் டூவீலர் நேருக்கு நேர் மோதல்.!

சோழம்பட்டி அருகே இலங்கை அகதிகள் முகாம் பகுதியில், காரும் இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில், டூவீலரில் வந்த காளாப்பூரை சேர்ந்த நபர் நபர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறிந்து கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.


