News May 14, 2024
+1 RESULT: கரூரில் 92.28% தேர்ச்சி!

தமிழ்நாட்டில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று(மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி கரூர் மாவட்டத்தில் மாணவர்கள் 88.80% பேரும், மாணவியர் 95.33% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.28% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
Similar News
News April 7, 2026
கரூர்: வாக்குச்சாவடி பணியாற்ற கணினி மூலம் தேர்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் கு.ரவிக்குமார் முன்னிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுக்கான கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. உடன் தேர்தல் பார்வையாளர்கள் (134 அரவக்குறிச்சி தொகுதி) ரம்யா (135 கரூர் தொகுதி) ராஜூபிரசார் மற்றும் வருவாய் அலுவலர் விமல்ராஜ் ஆகியோர் உள்ளனர்.
News April 7, 2026
கரூர்: வாக்குச்சாவடி பணியாற்ற கணினி மூலம் தேர்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் கு.ரவிக்குமார் முன்னிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுக்கான கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. உடன் தேர்தல் பார்வையாளர்கள் (134 அரவக்குறிச்சி தொகுதி) ரம்யா (135 கரூர் தொகுதி) ராஜூபிரசார் மற்றும் வருவாய் அலுவலர் விமல்ராஜ் ஆகியோர் உள்ளனர்.
News April 7, 2026
கரூர்: வாக்குச்சாவடி பணியாற்ற கணினி மூலம் தேர்வு

கரூர் மாவட்ட ஆட்சியர் கு.ரவிக்குமார் முன்னிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள நுண்பார்வையாளர்களுக்கான கணினி மூலம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. உடன் தேர்தல் பார்வையாளர்கள் (134 அரவக்குறிச்சி தொகுதி) ரம்யா (135 கரூர் தொகுதி) ராஜூபிரசார் மற்றும் வருவாய் அலுவலர் விமல்ராஜ் ஆகியோர் உள்ளனர்.


