News September 12, 2024
1 கோடி மோசடி மொபைல் இணைப்புகள் துண்டிப்பு

ஒரு கோடி மோசடி மொபைல் இணைப்புகள் இதுவரை துண்டிக்கப்பட்டு உள்ளதாக தொலை தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. SANCHAR SAATHI தளத்தில் மக்கள் அளிக்கும் புகார் அடிப்படையில் மோசடி இணைப்புகளை தொலைத்தொடர்புத்துறை துண்டித்தும், முடக்கியும் வருகிறது. அதன்படி, ஒரு கோடிக்கும் மேற்பட்ட இணைப்புகளை துண்டித்துள்ளது. மேலும், 2.27 லட்சம் மொபைல்களையும் முடக்கி உள்ளது. உங்கள் மொபைல் இணைப்பு வேலை செய்கிறதா? கமெண்ட்
Similar News
News November 24, 2025
நாளை அனைத்து பள்ளிகளுக்கும்… HAPPY NEWS

பள்ளிகளில் மாநில அளவிலான கலைத் திருவிழா நாளை தொடங்கும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. அதன்படி, கலைத் திருவிழா போட்டிகள் 1- 5ம் வகுப்பு மாணவர்களுக்கு (நாளை) கரூர், 6 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கு (நவ.26) கிருஷ்ணகிரி, 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு (நவ.27, 28) சேலம், 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் (நவ.27, 28) நடைபெறவுள்ளன. என்ன மாணவர்களே ரெடியா!
News November 24, 2025
பைக்கின் பின் இருக்கை உயரமாக இருப்பது ஏன்?

பைக்கின் பின்பக்க இருக்கையை உயரமாக வைப்பது ஸ்டைலுக்காக மட்டுமல்ல. அதற்கு பல முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ➤பைக்கின் பின்பக்க இருக்கை உயரமாக இருக்கும்போது எடை சரிசமமாக பகிர்ந்தளிக்கப்படும் ➤பைக்கை திடீரென ஆக்சிலரேட் செய்யும்போது Pillion Rider பின்னால் விழுவதற்கான வாய்ப்புகள் குறைவு ➤பள்ளங்களில் வண்டியை இறக்கி ஏற்றும்போது அசௌகரியமாக இருக்காது. 99% பேருக்கு இது தெரியாது என்பதால் SHARE THIS.
News November 24, 2025
TN-ல் பாஜக, RSS காலூன்ற முடியாது: செல்வப்பெருந்தகை

பிஹார் தேர்தல் முடிவுகளால் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்த பின்னடைவும் இருக்காது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அது பிஹார், இது தமிழ்நாடு எனக் கூறியுள்ள அவர், பிஹாரில் பாஜக, JDU ஆளுங்கட்சியாக இருந்துள்ளதாகவும், தமிழகத்தில் ஒருபோதும் பாஜக ஆளுங்கட்சியாக இருந்ததில்லை எனவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் பாஜக, RSS எப்போதும் காலூன்ற முடியாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


