News April 27, 2025
32,438 பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பம்!

இந்தியன் ரயில்வேயில் காலியாக உள்ள 32,438 Group-D பணியிடங்களுக்கு 1.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர். இதனால், 1 பணியிடத்திற்கு 3,329 பேர் மல்லுகட்டுகின்றனர். இது, நாட்டின் வேலைவாய்ப்பின்மையின் அவலம் என எதிர்க்கட்சியினரும், அரசு வேலையின் மீதுள்ள மோகம் என ஒரு தரப்பினரும் விமர்சிக்கின்றனர். எது எப்படியோ மே (அ) ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுக்குத் தேர்வர்கள் சிறப்பாக தயாராகுங்கள். ALL THE BEST..
Similar News
News November 17, 2025
8 விக்கெட் வீழ்த்தி அசத்திய ‘இளம் புயல்’

ரஞ்சி டிராபியில் ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் சர்வீஸஸ் அணியின் அமித் சுக்லா(22), 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம், அந்த அணிக்காக ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட் வீழ்த்திய 6-வது வீரரானார். வெறும் 27 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்த சுக்லா, முதல் 5 விக்கெட்களை வீழ்த்தியது வரை ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
8 விக்கெட் வீழ்த்தி அசத்திய ‘இளம் புயல்’

ரஞ்சி டிராபியில் ஹரியானாவுக்கு எதிரான போட்டியில் சர்வீஸஸ் அணியின் அமித் சுக்லா(22), 8 விக்கெட்களை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன்மூலம், அந்த அணிக்காக ஒரு இன்னிங்ஸில் 8 விக்கெட் வீழ்த்திய 6-வது வீரரானார். வெறும் 27 ரன்களை மட்டுமே அவர் விட்டுக் கொடுத்த சுக்லா, முதல் 5 விக்கெட்களை வீழ்த்தியது வரை ஒரு ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 17, 2025
BREAKING: கனமழை.. அனைத்து மாவட்டங்களுக்கும் அறிவிப்பு

பருவமழை தீவிரமடைந்திருப்பதால் தமிழகம் முழுவதும் மின்வாரியம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, *வீட்டில் மின்சார வயரிங் பணிகளை அரசு உரிமம் பெற்ற நபர்கள், ஒப்பந்ததாரர்கள் மூலம் மட்டுமே செய்ய வேண்டும். *உடைந்த சுவிட்ச், பிளக்குகளை உடனே அகற்ற வேண்டும். *எர்த் பைப்பை குழந்தைகள், விலங்குகள் தொடாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும். *மின் கம்பிகளுக்கு அருகேயுள்ள மரக்கிளைகளை வெட்ட வேண்டும். SHARE


