News October 9, 2024
1 லட்சம் பனை விதைகளை நட திட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் ஆகியவற்றிற்காக 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், பள்ளியில் பயிலும் மாணவர்கள் மூலம் பனை விதைகளை சேகரித்து பள்ளி வளாகம் அருகிலுள்ள குளங்கள், ஏரிகளில் நடவு செய்தல் வேண்டும் என்றும், மேலும் பனை விதைகளை சேகரித்து பிறத் துறைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டு: செல்போன் தொலைந்தால் கவலை வேண்டாம்!

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News August 17, 2025
செங்கல்பட்டில் பைக், கார் ஓட்டுவோர் கவனத்திற்கு… 2/2

இந்துஸ்தான் பெட்ரோலியம் என்றால் <