News May 15, 2024

+1 தேர்வு: நெல்லை மாவட்டத்தில் 58 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

நெல்லை மாவட்டத்தை பொருத்தவரை மொத்தம் 187 மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பிளஸ் 1 தேர்வு எழுதினர். இதில் மொத்தமாக 58 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்று சாதனை நிகழ்த்தி உள்ளன. வெள்ளாங்குழி, குட்டம் அரசு மேல்நிலைப்பள்ளிகள், நெல்லை தாமிரபரணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள நெல்லை மாவட்ட அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று அரசுப்பள்ளிகள் மட்டும் தேர்வில் 100% வெற்றி பெற்றுள்ளன.

Similar News

News January 22, 2026

நெல்லை மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

ஜனவரி மாதத்திற்கான நெல்லை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 30ம் தேதி காலை 10 மணிக்கு நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இரண்டாம் தள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இதில் அனைத்து அலுவலர்களும் பங்கேற்கின்றனர். எனவே மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் பங்கேற்க வேண்டும் என கலெக்டர் சுகுமார் தெரிவித்துள்ளார்.

News January 22, 2026

நெல்லை : கம்மி விலையில் பைக், கார், டிராக்டர் வேணுமா?

image

நெல்லை மக்களே, மத்திய அரசு E – வாகனங்களை ஊக்கப்படுத்தும் விதமாக மானியம் அறிவித்துள்ளது. பைக், கார், டிராக்டர் போன்ற அனைத்து 10,000 – 50,000 வரை E- Voucher மூலம் மானியம் வழங்குகிறது. இங்<>கு க்ளிக்<<>> செய்து உங்க விருப்பமான வாகனங்களின் கலர், மாடல் உங்க வீட்டில் இருந்தே CHOOSE பண்ணி வாங்கலாம். இதுக்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு போதும். மானியம் இல்லையா உடனே 9319019073 CALL பண்ணுங்க. SHARE பண்ணுங்க

News January 22, 2026

நெல்லை மருத்துவ மாணவி கொலை; தந்தைக்கு வலைவீச்சு

image

நெல்லை, வீரவநல்லூரை சேர்ந்த வரதராஜன் மகள் வர்ஷினி (22). இவர் சேலத்தில் ஹோமியோபதி மருத்துவம் படித்து வந்தார். கடந்த 6ம் தேதி இரவு அவர் தங்கி இருந்த அறையில் கொலை செய்யபட்டு கிடந்தார். அவரது தந்தையே மகளை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை சிசிடிவி கேமரா பதிவை வைத்து போலீசார் தேடி வருகின்றனர். மேலும் அவர் குறித்த தகவலை அளிப்பவருக்கு 25,000 சன்மானம் என காவல்துறை தகவல்.

error: Content is protected !!