News October 9, 2024
1 லட்சம் பனை விதைகளை நட திட்டம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் மீட்டெடுத்தல் ஆகியவற்றிற்காக 1 லட்சம் பனை விதைகள் நடவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில், பள்ளியில் பயிலும் மாணவர்கள் மூலம் பனை விதைகளை சேகரித்து பள்ளி வளாகம் அருகிலுள்ள குளங்கள், ஏரிகளில் நடவு செய்தல் வேண்டும் என்றும், மேலும் பனை விதைகளை சேகரித்து பிறத் துறைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 11, 2025
செங்கல்பட்டு: பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

செங்கல்பட்டு மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். Mpar<
News December 11, 2025
செங்கல்பட்டு: ரேஷன் அட்டை குறைகளுக்கு இனி அலைய வேண்டாம்

செங்கல்பட்டு மாவட்ட மக்களே! ரேஷன் அட்டை சம்பந்தபட்ட குறைகளுக்கு இனி அலைய வேண்டாம். புதிய ரேஷன் அட்டை விண்ணப்பிக்கவும், விண்ணப்பித்த ரேஷன் அட்டையின் நிலை குறித்து அறியவும் இந்த <
News December 11, 2025
செங்கல்பட்டு: உங்கள் PAN கார்டு இனி செல்லாது!

பான் கார்டு பெறுவதில் நடைபெறும் மோசடிகளை தடுக்கும் வகையில், பான் கார்டுடன் கட்டாயம் ஆதார் கார்டினை வரும் டிச.31-க்குள் இணைக்க வேண்டுமென வருமான வரித்துறை அறிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் உங்கள் பான் கார்டு ரத்து செய்யப்பட்டு, வங்கி பரிவர்த்தனைகள் முடக்கப்படும். இதனை தடுக்க eportal.incometax<


