News June 26, 2024
0.001% பேரிடம் 17 சதவீத இந்திய செல்வம்

உலகளவில் ஏழை, பணக்காரன் இடைவெளி அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள 90% லட்சாதிபதிகள் உயர் சாதியை சேர்ந்தவர்கள் என்றும், இந்தியாவின் மொத்த செல்வத்தை 1% பணக்காரர்கள் வைத்திருப்பதாகவும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, 0.001% மக்கள் 17% செல்வத்தை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. லட்சாதிபதிகள் பட்டியலில் பழங்குடியினர் ஒருவர் கூட இல்லை என்பது வேதனை.
Similar News
News December 3, 2025
10th Pass போதும், ₹56,900 சம்பளத்தில் அரசு வேலை!

Intelligence Bureau எனப்படும் மத்திய உளவுத்துறையில் 362 Multi Tasking Staff பணியிடங்கள் காலியாக உள்ளன. சம்பளம்: ₹18,000 முதல் ₹56,900 வரை தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். வயது வரம்பு: 25 வயது. தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்கும் முறை: <
News December 3, 2025
‘2 திமுக அமைச்சர்கள் தவெகவில் இணைகிறார்கள்’

செங்கோட்டையனை தொடர்ந்து பல அரசியல் தலைவர்கள் தவெகவில் இணையவிருப்பதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். மக்கள் சக்தி எங்கே இருக்கிறதோ, அங்கே அரசியல் தலைவர்கள் வருவது வழக்கம்தான். அந்த வகையில், திமுகவின் இரண்டு சிட்டிங் அமைச்சர்கள், பிப்ரவரிக்குள் தவெகவில் இணைவார்கள் எனக் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். மேலும், டெல்டா மண்டலத்தை சேர்ந்த முக்கிய தலைவரும் தவெகவில் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
News December 3, 2025
2-வது ODI: சவாலை மிஞ்சி சாதிப்பாரா ருதுராஜ்?

முதல் ODI-ல் 8 ரன்னில் அவுட்டான நிலையில், இன்று வாய்ப்பு கிடைத்தால் பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு ருதுராஜ் தள்ளப்பட்டுள்ளார். இன்றும் அவர் சறுக்கினால், 3-வது ODI-ல் பண்ட், திலக் வர்மா ஆகியோரில் ஒருவர் அவரின் இடத்தை பிடிக்கலாம். இந்த வாய்ப்புகளும் துணை கேப்டன் ஷ்ரேயஸ் அணிக்கு திரும்பும் வரை மட்டுமே. அவர் வந்தால், இந்த வாய்ப்பும் குறைந்துவிடும். சோதனையை எதிர்கொண்டு சாதிப்பாரா ருதுராஜ்?


