News March 4, 2026
₹5,083 கோடிக்கு ஒப்பந்தம்.. பலத்தை கூட்டும் இந்தியா

இந்திய கடலோர காவல்படை & கடற்படைக்கு ₹5,083 கோடிக்கு ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. டெல்லியில் பாதுகாப்புத் துறை செயலாளர் ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. Make In India திட்டத்தில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸிடம் 6 Mk-III வகை ஹெலிகாப்டர்களும், ரஷ்ய நிறுவனத்திடம் இருந்து ஷெட்டில் ஏவுகணைகளும் வாங்கப்படுகின்றன.
Similar News
News April 8, 2026
மதுரை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

மதுரை கீரைத்துறையை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன் வீட்டிற்கு அழைத்து சென்று அடிக்கடி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மகளிர் டவுன் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
News April 8, 2026
மதுரை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

மதுரை கீரைத்துறையை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன் வீட்டிற்கு அழைத்து சென்று அடிக்கடி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மகளிர் டவுன் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
News April 8, 2026
மதுரை: சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; சிறுவன் கைது.!

மதுரை கீரைத்துறையை சேர்ந்த 13 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் தன் வீட்டிற்கு அழைத்து சென்று அடிக்கடி அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்ததுள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் அனைத்து மகளிர் டவுன் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து சிறுவனை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


