News March 28, 2024
வங்கிகளில் ₹5.3 லட்சம் கோடி மோசடி

கடந்த 10 ஆண்டுகளில் இந்திய வங்கிகளில் ₹5.3 லட்சம் கோடி அளவுக்கு மோசடி நடந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது. ஆர்.டி.ஐ கேள்விக்கு ஆர்பிஐ அளித்த பதிலில், “2013-2024 வரையிலான காலத்தில் 4,62,733 மோசடிகள் நடந்துள்ளன. மகாராஷ்டிராவில் ₹2.24 லட்சம் கோடி அளவுக்கு அதிக எண்ணிக்கையில் மோசடி நடந்துள்ளது. இன்டர்நெட் பணப் பரிவர்த்தனைகள் மூலம் 6,659 மோசடிகள் இடம்பெற்றுள்ளன”எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 22, 2026
ஷிவம் துபேவின் Hair Style-ஐ கலாய்த்த நெட்டிசன்கள்

நியூசிலாந்துக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷிவம் துபேவின் பேட்டிங், பவுலிங்கைவிட ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டது. அவரது ஹேர் ஸ்டைல்தான். அவரின் புதிய ஹேர் ஸ்டைலை கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்களை நெட்டிசன்கள் SM-ல் பகிர்ந்து வருகின்றனர். Moms favorite hair style, ஹிட்லர் ஸ்டைல் என துபேவை வைத்து பலரும் விளையாடி வருகின்றனர். அவரின் இந்த புதிய ஹேர் ஸ்டைல் எப்படி இருக்குனு நீங்க சொல்லுங்க…
News January 22, 2026
இனி வேலைக்கு ஆட்கள் எடுப்பது ஈஸி

சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி! WAY2NEWS செயலியில் இப்போது ‘உள்ளூர் வேலைவாய்ப்புகள்’ அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் நிறுவனத்துக்கு தேவையான ஆட்களை நேரடியாகத் தேர்வு செய்ய இது ஒரு சிறந்த வாய்ப்பு. உங்கள் உள்ளூர் வேலை விளம்பரங்களைப் பதிவிட இப்போதே கீழே உள்ள <
News January 22, 2026
60 வயது டீச்சருடன் 22 வயது பெண் திருமணம் ❤️❤️ PHOTO

காதலுக்கு கண் மட்டுமல்ல, வயதும் கிடையாது. இத்தாலியை சேர்ந்த இன்ஃப்ளுயன்சர் மினியா பாக்னி(22) தான் அதற்கு உதாரணம். பள்ளியில் தனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் மாசிமோவை அவர் கரம்பிடித்துள்ளார். பள்ளி முடித்த பின் இருவருக்கும் இடையே தொடர்பில்லையாம். சில ஆண்டுகளுக்கு பின் மீண்டும் சந்தித்தபோது காதல் மலர்ந்ததாக மினியா தெரிவித்துள்ளார். 38 வயது மூத்தவரை மினியா திருமணம் செய்தது விமர்சிக்கப்பட்டும் வருகிறது.


