News March 25, 2024
அரசுக்கு ₹15,000 கோடி ஈவுத்தொகை?

நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று காலாண்டுகளில், 12 பொதுத்துறை வங்கிகளும் மொத்த லாபமாக ₹98,000 கோடியை ஈட்டியுள்ளன. இதனால், தற்போது அரசுக்கு ரூ.15,000 கோடி ஈவுத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. 2021-22ஆம் ஆண்டில் ஈட்டிய ₹66,539 கோடியுடன் ஒப்பிடும் போது, பொதுத்துறை வங்கிகள் 2023ஆம் நிதியாண்டில் ₹1.05 லட்சம் கோடி நிகர லாபம் ஈட்டியது. இதன் மூலம் அரசுக்கு 13,804 கோடி ரூபாய் ஈவுத்தொகை கிடைத்தது.
Similar News
News December 30, 2025
பொங்கல் பரிசு பணம்… தமிழக அரசு அப்டேட்

ஜன.3 முதல் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் தொடங்கும் என புதுச்சேரி அரசு அறிவித்திருக்கிறது. அதோடு பரிசு தொகை வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பொங்கல் பரிசாக ₹3,000 வழங்க TN அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொங்கலுக்கு இன்னும் 16 நாட்களே உள்ளதால், இந்த வார இறுதிக்குள் பொங்கல் பரிசு அறிவிப்பை அரசு வெளியிட வாய்ப்புள்ளது. அதன்பிறகு டோக்கன் வழங்கும் பணிகள் தொடங்கும்.
News December 30, 2025
தவெகவில் இணைந்த 2 அதிமுக தலைவர்கள்.. EPS அதிர்ச்சி

அதிமுக தலைவர்களை தவெகவில் இணைப்பதற்கு செங்கோட்டையன் முனைப்பு காட்டி வருகிறார். <<18702565>>Ex MLA-க்களான சி.கிருஷ்ணன், மரியமுல் ஆசியா<<>> ஆகியோர் அடுத்தடுத்து தவெகவில் இணைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, பொங்கலுக்கு முன் அதிமுகவின் பல Ex அமைச்சர்கள் தங்கள் கட்சியில் இணையவிருப்பதாக செங்கோட்டையன் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இதனால், அதிமுகவிற்குள் சற்று சலசலப்பு ஏற்பட்டிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
News December 30, 2025
சூப்பரான மார்கழி புள்ளி கோலங்கள்!

நடக்கும் போது நம் காலடிபட்டு சிறு உயிரினங்கள் இறக்கின்றன. இதுவும் ஒருவகை பாவம் என்பதால் தோஷம் ஏற்பட்டு கன்னிப் பெண்களுக்கு திருமண தடை நீடிப்பதாக நம்பப்படுகிறது. இதை தவிர்க்கவே அரிசி மாவில் கோலமிடும் பழக்கம் தொடங்கப்பட்டது. அந்த அரிசி மாவினை சிறு உயிரினங்கள் உண்ணும் போது தோஷம் அகலும் என கூறப்படுகிறது. அந்தவகையில், சில மார்கழி கோலங்கள் போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. அவற்றை Swipe செய்து பார்க்கவும்.


