News October 1, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. ரூல்ஸ் மாறுது!

மகளிர் உரிமைத் தொகை திட்ட விதிமுறையில் முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, முதிர்ந்த தமிழ் அறிஞர்களுக்கு மாதந்தோறும் ₹8,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் மாதந்தோறும் ₹1,000 பெறுபவர்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளதாக பலரும் தெரிவிக்கின்றனர்.
Similar News
News March 29, 2026
அனைத்து குடும்பத்திற்கும் ₹8,000.. ஸ்டாலின் அறிவிப்பு

வருமான வரி செலுத்தாத குடும்பங்களை சேர்ந்த பெண்கள் வாஷிங் மெஷின், TV, பிரிட்ஜ், மின்சார அடுப்பு உள்ளிட்ட மின்சாதன பொருள்கள் வாங்க ₹8,000-க்கான ‘இல்லத்தரசி கூப்பன்’ வழங்கப்படும் என ஸ்டாலின் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, இந்தத் தேர்தலின் ஹீரோயின் திட்டம் எனக் கூறிய அவர், இதன் மூலம் சுமார் 2 கோடி குடும்பங்கள் பயன்பெறும் எனவும் தெரிவித்தார். #TNELECTION2026
News March 29, 2026
விவசாயிகளுக்கு இலவச பம்புசெட்.. புதிய வாக்குறுதி!

இலவச மின்சாரம் பெறும் விவசாயிகளுக்கு விலையில்லா நவீன பம்புசெட்டுகள் வழங்கப்படும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான திமுகவின் அறிக்கையை வெளியிட்டுள்ள அவர், கரும்புக்கான கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ₹4,500 ஆகவும் நெல்லுக்கான கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ₹3,500 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளார். <<-se>>#TNElection2026<<>>
News March 29, 2026
மகளிர் உரிமைத்தொகை ₹2000- ஆக உயர்த்தப்படும்: ஸ்டாலின்

திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை CM ஸ்டாலின் வெளியிட்டார். * காலை உணவுத்திட்டம் 8-ம் வகுப்பு வரை விரிவுப்படுத்தப்படும். * மகளிர் உரிமைத்தொகை ₹2000- ஆக உயர்த்தப்படும்.* விவசாயிகளுக்கு எந்த வித மீட்டர்களும் பொருத்தப்படாத நவீன பம்பு செட் வழங்கப்படும் * முதல்வர் காப்பீடு திட்டத்திற்கான ஆண்டு குடும்ப வருமான வரம்பு ₹5 லட்சமாகவும், காப்பீடு தொகை ₹10 லட்சமாகவும் உயர்த்தப்படும்


