News October 24, 2024
ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரயில் இயக்கம்

சங்கரன்கோவில் ரயில் பயணிகளின் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த வார இறுதியில் பெங்களூரு, சங்கரன்கோவில் வழியாக செல்லும் ஹூப்ளி – கொல்லம் சிறப்பு இரயில் இயக்கப்படும். ஹூப்ளி – கொல்லம், 26-10-2024 சனி, கொல்லம் – ஹூப்ளி, 27-10-2024 ஞாயிறு அன்று இயங்கும். இந்த இரயில் வழித்தடமாக பெங்களூர், சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி முன்பதிவு தொடங்கிவிட்டது
Similar News
News January 28, 2026
தென்காசி மாவட்ட இரவு ரோந்து பணி காவலர்கள்

தென்காசி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இரவு நேரங்களில் காவல் துறை உதவி தேவைப்பட்டால் பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளது. இன்று (28-01-26) தென்காசி மாவட்ட காவல் மற்றும் நெடுஞ்சாலை இரவு ரோந்து பணியில் உள்ள காவல் அதிகாரிகள் பற்றிய விவரம், அவசர உதவி தேவைப்படுபவர்கள் 100 அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி என் -9884042100 தொடர்பு கொள்ளலாம்.
News January 28, 2026
தென்காசியில் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி

இது நம்ம ஆட்டம் தென்காசி மாவட்ட அளவிலான போட்டிகள் ஜன. 31 அன்று கேரம், எறிபந்து ஆகிய போட்டிகள் மற்றும் பிப்.1 அன்று மாவட்ட விளையாட்டு வளாகம் மேலபாட்டக்குறிச்சியில் மணியளவில் நடைபெறவுள்ளது. மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தினை நேரிலோ அல்லது 04633-212580 (அ) 7806981962 என்ற அலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். மேற்காணும் தகவலை தென்காசி கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
News January 28, 2026
தென்காசி: ரேஷன் கடை வரிசையில் நிற்க வேண்டாம்

தென்காசி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.


