News April 27, 2024
ஸ்ரீ ராமர் கோவிலில் உழவாரப் பணி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி அருகே அ.மேட்டுப்பட்டியில் ஸ்ரீ ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று உழவாரப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் நாமக்கல், வலையபட்டி, மோகனூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் ஒன்று இணைந்து உழவாரப் பணி மேற்கொண்டனர். இதன் முதல் தொடக்கமாக மரக்கன்றுகளை நட்டு வைத்தனர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Similar News
News August 21, 2025
நாமக்கல்: டிகிரி போதும்.. ரூ.64,000 சம்பளம்!

நாமக்கல் மக்களே, SBI வங்கியில் வாடிக்கையாளர் சேவை மற்றும் சேல்ஸ் பிரிவில் உள்ள, 5,180 ஜூனியர் அசோசியேட்ஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பாடத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.24,050 முதல் ரூ.64,480 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
News August 21, 2025
நான் முதல்வன் உயர்வுக்கு படி சிறப்பு முகாம்!

12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் உயர்கல்வி சேராத மாணவர்களுக்கான தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் நான் முதல்வன் உயர்வுக்கு படி முகாம் நாளை (22.08.2025 ) வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஞானமணி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு புதுமைப் பெண் / தமிழ் புதல்வன் திட்டத்திற்கு விண்ணப்பித்தல் உள்ளிட்ட வாய்ப்புகள் செய்துத்தரப்படும்.
News August 21, 2025
நாமக்கல் வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

நாமக்கல் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். மற்றவர்களுக்கு ஷேர் செய்யவும்