News January 27, 2026
ஸ்ரீவி: சமூக வலைதளங்களில் பரப்பப்படும் வதந்தி

ஸ்ரீவியில் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட திருநங்கை முத்தரசி என்பவர் தன் மீது பெட்ரோலை ஊத்தி தீ வைத்துக் கொண்ட நிலையில் போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட திருநங்கை மீது போலீசார் தீ வைத்ததாக கூறி சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது. இது முற்றிலும் வதந்தி என தமிழ்நாடு சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது. SHARE IT
Similar News
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: ரூ.300 கேஸ் மானியம் பெற? இத செய்யுங்க!

விருதுநகர் மக்களே, கேஸ் மானியம் ரூ.300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர வேண்டுமா?<
News January 29, 2026
விருதுநகர்: கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்

1) நீதிமன்றத்தில் ரூ.1 லட்சம் சம்பளத்தில் வேலை – (Sci.gov.in)
2) ஐடிஐ போதும்.. வெடிமருந்து ஆலையில் வேலை- (ddpdoo.gov.in)
3) வங்கியில் 350 பேருக்கு வேலை – (centralbank.bank.in)
4) 10th முடித்தால் சுகாதாரத்துறையில் வேலை- (mrb.tn.gov.in)
5) 12th முடித்தால் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை- (locl.com)
(வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)


