News February 18, 2025
ஸ்ரீவி கொலை வழக்கில் நான்கு பேரை பிடித்து விசாரணை

ஸ்ரீவி.வடகரை பகுதியைச் சேர்ந்தவர் குருநாதன். இவர் திருமுக்குளத்தில் குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலியானார். இந்த இறப்பு நிகழ்ச்சிக்காக சிவகாசி பகுதியைச் சேர்ந்தவர் மாயன் (27) என்பவர் வந்திருந்தார். இவர் நேற்று மாலை சங்கூரணி பகுதியில் உடலில் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து ஸ்ரீவி நகர் போலீஸார் வழக்கு பதிந்து 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 18, 2025
முன்னாள் ராணுவ வீரருக்கு 20 ஆண்டுகள் சிறை

சாத்தூர் அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்தவர் ஆசைபாண்டி(67). முன்னாள் ராணுவ வீரர் இவர் அதே பகுதியில் பாட்டில் பராமரிப்பில் வசித்து வந்த 10 வயது சிறுமி வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது, பாலியல் தொல்லை அளித்ததாக 2023-ம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்தனர். இதில் குற்றவாளி ஆசைபாண்டிக்கு தாக்குதல் நடத்திய பிரிவில் 10 ஆண்டுகள், போக்சோ பிரிவில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
News December 17, 2025
விருதுநகர்: பான்கார்டு உங்ககிட்ட இருக்கா?

விருதுநகர் மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. <
News December 17, 2025
விருதுநகர்: பைக், கார் பெயர் மாற்ற – CLICK பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, நீங்க செகண்ட்ஸ் வாங்குன பைக், கார் பெயர் மாற்றனுமா? அதை மாத்த RTO அலுவலகம் சென்று (Form 29, 30, 31, 32) பார்ம்களை நிரப்ப தேவையில்லை. ஆன்லைனில் மாற்ற வழி உண்டு.
1. <
2. Vehicle Services -> Transfer of Ownership தேர்ந்தெடுங்க
3. மாநிலம் மற்றும் RTOவை தேர்ந்தெடுத்து, படிவங்களை பூர்த்தி செய்யுங்க
4. கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். SHARE பண்ணுங்க!


