News November 23, 2025
ஸ்ரீரங்கத்தில் ரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் தொடக்கம்

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில், ஸ்ரீரெங்கநாச்சியார் ஊஞ்சல் உற்சவம் இன்று (நவ.,22) தொடங்கியது. உற்சவத்தின் முதல் நாளான இன்று மாலை ஸ்ரீரெங்கநாச்சியார், மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு ஊஞ்சல் மண்டபத்தில் பச்சைப்பட்டு உடுத்தி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊஞ்சல் சேவை கண்டு, பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.
Similar News
News January 27, 2026
திருச்சி: கேஸ் மானியம் வரவில்லையா? இதை செய்யுங்க!

மத்திய அரசு தகுதியான நுகர்வோருக்கு ஒவ்வொரு ஆண்டும் கேஸ் சிலிண்டருக்கு ரூ.300 மானியம் வழங்குகிறது. அந்த மானியம் உங்களுக்கு வரவில்லையா?. உங்கள் எரிவாயு வழங்குநரின் இணையதளத்திற்கு செல்லுங்கள். அங்கு Check DBTL Status (அ) Subsidy Status என்பதை க்ளிக் செய்து நுகர்வோர் எண், மொபைல் எண்ணை உள்ளிட்டு மானிய வரவை சரிபார்க்கலாம். மேலும் உங்கள் எரிவாயு நிறுவனத்தின் Toll-Free எண்ணிற்கும் அழைக்கலாம். SHARE NOW.
News January 27, 2026
திருச்சி: நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

திருச்சி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் பிப்.13ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இதில் நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, நோய் தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரில் வந்து, ₹.590 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையத் தலைவர் ஷிபி தாமஸ் தெரிவித்துள்ளார்.
News January 27, 2026
திருச்சி: நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி அறிவிப்பு

திருச்சி கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் வரும் பிப்.13ஆம் தேதி நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி நடைபெற உள்ளது. இதில் நாட்டுக்கோழி வளர்ப்பு, தீவன மேலாண்மை, நோய் தடுப்பு முறைகள் ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் நேரில் வந்து, ₹.590 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என பயிற்சி மையத் தலைவர் ஷிபி தாமஸ் தெரிவித்துள்ளார்.


