News January 9, 2026

ஸ்தம்பித்த திருப்பூர்! பரபரப்பு

image

உடுமலை வழியாக பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரை 4 வழி சாலை அமைக்கும் பணிகள், கடந்த சில வருடங்களாகவே நடைபெற்று வருகின்றன. எந்த நிலையில் நூற்றுக்கு ஏற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வந்தனர். ஐந்து மாத சம்பளம் வழங்கப்படாத காரணத்தால், கோவை உடுமலை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அந்தியூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Similar News

News January 23, 2026

திருப்பூரில் இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி!

image

திருப்பூரில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி விரைவில் வழங்கப்படுகிறது. 25 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பு தொடர்பான அடிப்படை பயிற்சி, உணவளிப்பு, சுகாதார மேலாண்மை தொடர்பான அனைத்து பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதற்கு 10வது முடித்திருந்தால் போதுமானது. இதற்கு விண்ணப்பிக்க இந்த லிங்கை <>க்ளிக் <<>>செய்யவும். இதை SHARE பண்ணுங்க.

News January 23, 2026

திருப்பூர்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

News January 23, 2026

திருப்பூர்: ஆண் குழந்தை வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

திருப்பூர் மக்களே,’பொன்மகன் சேமிப்பு திட்டம்’ ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். SHARE IT

error: Content is protected !!