News October 18, 2025
ஸ்தம்பித்தது சென்னை

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதனால் சென்னையில் இருந்து நேற்று சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர். இதனால் சென்னை கிளாம்பாக்கம், மாமண்டூர் பாலம், சிங்கம்பெருமாள் கோவில் உள்பட பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் சுமார் 2 கிலோமீட்டர் வரை அணிவகுத்து நின்றதால் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டது. *இதுகுறித்து உங்க கருத்து என்ன*
Similar News
News October 18, 2025
சென்னை மக்களே உஷாரா இருங்க

தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்ஸ்டாகிராம்/ முகநூல் / வாட்ஸ் அப்பில் வரும் பட்டாசு விற்பனை விளம்பரங்களை நம்பி ஆர்டர் செய்து முன்பணம் மற்றும் டெலிவரிக்காக பணம் அனுப்பி ஏமாற வேண்டாம். ஒருவேளை தவறி ஏமாற்றப்பட்டால் பயப்பட வேண்டாம். 1930 என்ற இலவச எண்ணை அழைக்கவும், அல்லது www.cybercrime.gov.in என்ற வலைத்தள முகவரியில் புகார் அளிக்கலாம். *தெரிந்த நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News October 18, 2025
2 நாளில் 3.59 லட்சம் பேர் பயணம்!

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் தீபாவளிப் பண்டிகை முன்னெச்சரிக்கை செயல்பாட்டில், 16-17 அக்டோபர் 2025க்குள் இயக்கப்பட்ட 6,920 பேருந்துகளில் சுமார் 3,59,840 பயணிகள் பயணம் செய்தனர். இதுவரை 1,39,400 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டனர் என சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. ஷேர் செய்யவும்.
News October 18, 2025
சென்னை: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

சென்னை மக்களே வாடகை வீட்டில் உள்ளீர்களா? இதை தெரிந்து கொள்ளுங்கள்.ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும்.2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும்.11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும்.வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன்பே அறிவிக்க வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம்.தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க