News March 20, 2025
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மாபெரும் போராட்டம்: JP

ஸ்டெர்லைட் ஆலை வேதிப்பொருட்கள் அகற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் பல லட்சம் பேர் வேலை இழந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது; நீதிமன்ற அனுமதியுடன் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க மாபெரும் போராட்டம் நடத்தப்படும்” என இன்று நெல்லையில்ல் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜாண் பாண்டியன் தெரிவித்துள்ளார்.*உங்கள் கருத்தை கமெண்ட் பண்ணவும்*
Similar News
News August 23, 2025
தூத்துக்குடி: கை ரேகை வேலை செய்யலையா?

ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாததால் நமக்கு பின்னால் வந்தவர்கள் நமக்கு முன்னால் பொருட்கள் வாங்கி செல்வர். இந்த சிக்கலை தீர்க்க <
News August 23, 2025
கிணற்றில் மிதந்த சடலம் யார் என கண்டுபிடிப்பதில் தொய்வு

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகே முள்ளன்விளை கிராமத்தின் காட்டு பகுதியில் கிணற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். தொடர்ந்து இந்த உடல் யாருடையது? என்பதை கண்டறிவதில் தொடர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் போலீசார் திணறி வருகின்றனர்.
News August 23, 2025
தூத்துக்குடி: 10th போதும்! ரூ.71,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழக அச்சுத்துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், பிளம்பிங் பிரிவில் 56 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு 10th, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு இல்லை. மாத சம்பளம் ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். <