News August 31, 2025

ஸ்டாலின்’ சிறப்பு மருத்துவ முகாமில் 8,620 பேர் பயன்

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாமில் 8,620 பேர் பயனடைந்துள்ளனர் என்று கலெக்டர் தர்ப்பகராஜ் தெரிவித்துள்ளார். திருவண்ணாமைலை மாவட்டத்தில் நடந்த 3 முகாம்களில் மட்டும் 8,620 பேர் பயன் அடைந்துள்ளனர். ஒவ்வொரு சனிக்கிழமையும் வெவ்வேறு பகுதிகளில் 57 முகாம்கள் நடைபெற உள்ளது. இன்றோடு (நேற்று) 4-வது முகாம் நிறைவடைகிறது. இன்னும் 53 முகாம்கள் நடைபெற உள்ளது.

Similar News

News September 2, 2025

தி.மலையில் இனி அரசு ஆபீஸ் போக தேவையில்லை!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 1, 2025

தி.மலையில் இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்!

image

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (செப்டம்பர் 1) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 1, 2025

தி.மலையில் வேண்டுதல்களை நிறைவேற்றும் வரத ஆஞ்சநேயர்

image

தி.மலை, பெரணமல்லூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வரத ஆஞ்சநேயர் கோயில், பக்தர்களின் நம்பிக்கைக்குரிய தலமாக உள்ளது. மன தைரியம் பெறவும், சனி தோஷங்கள் நீங்கவும், பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், திருமணத் தடைகள் அகலவும் இங்கு வந்து வழிபடுகின்றனர். முழு நம்பிக்கையுடன் வேண்டும் அனைத்துப் பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். துன்பத்தில் வாடும் உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

error: Content is protected !!