News November 17, 2025

ஷேக் ஹசீனாவை இந்தியா ஒப்படைக்கணும்: வங்கதேசம்

image

ஷேக் ஹசீனாவை தாமதமின்றி இந்தியா உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தின்போது நடத்தப்பட்ட படுகொலைகளை தடுக்க தவறியதாக Ex PM ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்களுக்கு அடைக்கலம் அளிப்பது நட்பற்ற செயல் என்றும், அந்நாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Similar News

News November 17, 2025

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. இந்தியா ரியாக்‌ஷன்

image

வங்கதேச மக்களின் நலன்களை காப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கவனத்தில் கொண்டுள்ளதாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தில் , அனைத்து தரப்புகளுடனும் சேர்ந்து இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்றும், வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை நிலவ விரும்புவதாகவும் கூறியுள்ளது.

News November 17, 2025

ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. இந்தியா ரியாக்‌ஷன்

image

வங்கதேச மக்களின் நலன்களை காப்பதில் இந்தியா உறுதியாக உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை கவனத்தில் கொண்டுள்ளதாக இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த விஷயத்தில் , அனைத்து தரப்புகளுடனும் சேர்ந்து இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்படும் என்றும், வங்கதேசத்தில் அமைதி, ஜனநாயகம், ஸ்திரத்தன்மை நிலவ விரும்புவதாகவும் கூறியுள்ளது.

News November 17, 2025

கனமழை வெளுத்து வாங்கும்… வந்தது அலர்ட்

image

பல மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நவ.24-ம் தேதி வரை தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நாளை நெல்லை, குமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தென்காசி, தேனி ஆகிய 8 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள்.

error: Content is protected !!