News August 28, 2024

வைகை அணையில் பாசனத்திற்கு தண்ணீர் மீண்டும் திறப்பு

image

ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல் போக பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர் இன்று காலை முதல் பாசனத்திற்கான தண்ணீர் 800 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் குடிநீருக்காக 69 கன அடி தண்ணீர் என மொத்தம் 869 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது

Similar News

News July 5, 2025

தகராறில் ஆணை தாக்கிய இரு பெண்கள் மீது வழக்கு

image

கண்டமனூரை சேர்ந்த பாண்டியன் 48, தனது வீட்டில் நகை காணாமல் போனது தொடர்பாக வீட்டிற்கு வெளியில் இருந்து சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.அப்போது அவரது அண்ணன் மனைவி ஈஸ்வரி,’ நான் தானே பக்கத்தில் குடியிருக்கிறேன் என்னைத்தான் சொல்கிறாயா,’ என்று கேட்டு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஈஸ்வரியின் மகள் முருகேஸ்வரி அரிவாள் பின்புறமாக திருப்பி தலையில் தாக்கியதில் பாண்டியன் காயமடைந்தார். போலீசார் விசாரணை

News July 4, 2025

பாவங்களை நீக்கி பேரின்பம் அருளும் அற்புத திருத்தலம்

image

தேனி மாவட்ட மக்களே நம்ம சின்னமனூரில் பூவாநந்தீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு மூலவராக பூவாநந்தீஸ்வரர் அருள்பாலிக்கிறார். இங்கு வருகை தந்து பூவாநந்தீஸ்வரரை மனதார பிரார்த்தனை செய்தால் பாவங்களை நீக்கி பேரின்பத்தை சிவபெருமான் அருள்பாலிக்கிறார். மேலும் திருமணத்தடை மற்றும் குழந்தை வரத்தையும் அருளும் திருத்தலமாக விளங்குவதாக சொல்லபடுகிறது. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHAREபண்ணுஙக!

News July 4, 2025

தேனியில் இ- ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம்

image

தமிழக இணையம் சார்ந்த தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற 2,000 உறுப்பினர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு இங்கே<> கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் தகவல்களுக்கு மாவட்ட தொழிலாளர் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!