News April 3, 2024

வேளாண்மை அதிகாரிக்கு கொலை மிரட்டல் 

image

பெரணமல்லூர் வேளாண்மை விரிவாக்கம் மையத்தில் வேளாண்மை துணை அலுவலர் மரியசரிராஜன் , வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தராஜிடம் நேற்று இடுபொருள் விற்றதற்கான பணத்தைக் கேட்டுள்ளார்.

அப்போது மரியசரிராஜனை கோவிந்தராஜ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் அளித்த புகாரின் பேரில் கோவிந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Similar News

News February 18, 2026

தி.மலையில் EB பில் எகிறுதா..?

image

திருவண்ணாமலை மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..? இங்கு <>கிளிக் <<>>செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

தி.மலையில் முற்றிலும் இலவசம்!

image

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரயில்வே தேர்விற்கான இலவச பயிற்சி வரும் பிப்.26ஆம் தேதி முதல் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இதை அனைவருக்கும் SHARE!

News February 18, 2026

தி.மலையில் முற்றிலும் இலவசம்!

image

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ரயில்வே தேர்விற்கான இலவச பயிற்சி வரும் பிப்.26ஆம் தேதி முதல் மாவட்ட தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது. இதை அனைவருக்கும் SHARE!

error: Content is protected !!